ஓய்வை அறிவித்த டோனி குரோஸ்
அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரோஸ் அறிவித்துள்ளார்.
அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி குரோஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 1998ஆம் இடம்பெற்ற பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியை யாரும் மறக்க முடியாது. பிரேசிலின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அந்த 21 வயது வீரரின் தோளில் சுமத்தப்பட்டது.
புரூனே அணிக்கு எதிரான முதலாவது நட்பு ரீதியிலான போட்டியில் புரூனே வீரர்கள் இரண்டாம் பாதியில் பெற்ற கோலினால் இலங்கை உதைபந்தாட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை 20 வயதின்கீழ் தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தேர்வு இந்த வார இறுதியில் நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
இரண்டு நட்பு ரீதியிலான போட்டிகளுக்காக புருனே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை தேசிய கால்பந்து அணிக் குழாம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பூட்டான் அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை உதைபந்தாட்ட அணி இந்த வருடம் தாம் விளையாடிய முதலாவது பிபா தொடரினை நம்பிக்கையுடன் நிறைவு செய்துகொண்டது.
இலங்கை தேசிய கால்பந்து அணியை இறுதியாக தலைமை தாங்கி வழிநடாத்திய ஷரித்த ரத்னாயக்க, இலங்கை அணி அடுத்த வாரம் விளையாடும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த உதைப்பந்தாட்ட வீரருக்கான விருதினை மூன்றாவது முறையாகவும் தனதாக்கி அசத்தினார் ஆர்ஜன்டீன நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி.
Football’s world governing body Fifa has opened disciplinary proceedings after crowd trouble delayed Brazil’s World Cup qualifier against Argentina.