இரட்டைச் சதம் விளாசி வரலாற்றில் இடம்பிடித்த பெத்தும் நிசங்க

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை விளாசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய பட்டியலில் முதல் இலங்கை வீரராக தன் பெயரைப் பதித்துக் கொண்டார்.

Read More